1
ஜனநாயக போரில் சொல்லே ஆயுதம்
அன்புக்குரிய என் இனமே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்….முள்ளிவாய்க்கால் கஞ்சி ஜனநாயகப் புரட்சியின் அடுத்த பரிமாணம். தன் இனம் பேரழிவு ஒன்றைச் சந்திப்பதற்கு முன் இறுதியாக சாப்பிட்ட உணவை தாங்களும் சாப்பிட்டு அந்த உணவின் ஊடாக உணர்வைப்பரிமாறும் சரித்திரச் சம்பவம் நிகழ்கின்றது.இது வரலாற்றில் முதல் முறை நடைபெறும் நிகழ்வல்ல. இஸ்ரேலியர்களும் தங்கள் வெற்றிப்புரட்சியில் உணவுக்குறியீடுகளை பயன்படுத்தினார்கள்.உணவுக்கு வரிசையில் நிற்க குண்டு மழை பொழிய உடலங்கள் […]
வரலாற்றுப்பக்கம்.அன்புக்குரிய என் இனமே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்….முள்ளிவாய்க்கால் கஞ்சி ஜனநாயகப் புரட்சியின் அடுத்த பரிமாணம். தன் இனம் பேரழிவு ஒன்றைச் சந்திப்பதற்கு முன் இறுதியாக சாப்பிட்ட உணவை தாங்களும் சாப்பிட்டு அந்த உணவின் ஊடாக உணர்வைப்பரிமாறும் சரித்திரச் சம்பவம் நிகழ்கின்றது.இது வரலாற்றில் முதல் முறை நடைபெறும் நிகழ்வல்ல. இஸ்ரேலியர்களும் தங்கள் வெற்றிப்புரட்சியில் உணவுக்குறியீடுகளை பயன்படுத்தினார்கள்.உணவுக்கு வரிசையில் நிற்க குண்டு மழை பொழிய உடலங்கள் சிதறுண்ட ஊன் நாற்றத்தின் நடுவே அருந்தப்பட்ட உணவு ஒரு அரசியற் கூத்தாக இல்லாது மக்களால் தங்கள் வீடுகளில் சமைத்து தங்கள் பகல் உணவாக நாளை அருந்தப்படவேண்டும்.அதில் தான் உணர்வுபூர்வமான இலட்சிய நோக்கம் உறுதிபெறும்.மே-18 இல் வீட்டிலுள்ள இளந்தாரிகள் சிறுவர்களுக்கு மே-18 இன் காரணமும் தோற்றமும் சதியும் பெரியவர்களால் விளங்கப்படுத்தப்பட வேண்டும்.வரலாறு என்பது வக்கிரம் வளர்ப்பதற்கல்ல வக்கிரபுத்தி உள்ள சாத்தான்களிடம் இருந்து எம்மைப்பாதுகாக்கவும் உதவும்.ஒருவேளை உணவாக உங்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உட்கொள்ளமுடியாது என்றால் உங்களால் இனத்தின் வலியை புரிந்துகொள்ள முடியாது என்று அர்த்தம்…பார்ப்போம் எம்மினத்தின் உணர்வின் உண்மைத்தன்மையை….நாளை வீடுகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்படுவதை பதிவிடுங்கள்.
இந்த நேரம் அன்றுஒருத்தி மரணவேதனையில் கதறியபடி இருந்திருப்பாள்….கூந்தலை அறுத்திருப்பார்கள்…துப்பாக்கி முனையை பிறப்புறுப்பில் செலுத்தியிருப்பார்கள்…மார்பை அறுத்திருப்பார்கள்….அதையே இரசித்திருப்பார்கள்.இந்த நேரம் அன்று ஒரு குழந்தை பசியால் துடித்திருக்கும்…நாக்கு வறண்டிருக்கும்….தாயைத்தேடியிருக்கும்….தாய் இறந்திருப்பாள்…..குழந்தை அவள் பிணத்தில்பால் குடித்திருக்கும்….அதையும் இரசித்திருப்பார்கள்.இந்த நேரம் அன்று ஒருவன் நிர்வாணப்படுத்தப்பட்டிருப்பான்….கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்கும்….கண்கள் மறைக்கப்பட்டிருக்கும்…முழங்காலில் நின்றிருப்பான்….தோட்டா தலையில் புகுந்திருக்கும்….முண்டம் தனியாய்த் துடித்திருக்கும்…..அதையும் இரசித்திருந்தார்கள்.தாயைத்தேடிப் பிள்ளைபிள்ளையைத் தேடித் தாய்தந்தையைத் தேடி மகன்மகனைத் தேடித் தந்தைமனைவியின் சிதைக்கப்பட்ட […]
வரலாற்றுப்பக்கம்.இந்த நேரம் அன்றுஒருத்தி மரணவேதனையில் கதறியபடி இருந்திருப்பாள்….கூந்தலை அறுத்திருப்பார்கள்…துப்பாக்கி முனையை பிறப்புறுப்பில் செலுத்தியிருப்பார்கள்…மார்பை அறுத்திருப்பார்கள்….அதையே இரசித்திருப்பார்கள்.இந்த நேரம் அன்று ஒரு குழந்தை பசியால் துடித்திருக்கும்…நாக்கு வறண்டிருக்கும்….தாயைத்தேடியிருக்கும்….தாய் இறந்திருப்பாள்…..குழந்தை அவள் பிணத்தில்பால் குடித்திருக்கும்….அதையும் இரசித்திருப்பார்கள்.இந்த நேரம் அன்று ஒருவன் நிர்வாணப்படுத்தப்பட்டிருப்பான்….கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்கும்….கண்கள் மறைக்கப்பட்டிருக்கும்…முழங்காலில் நின்றிருப்பான்….தோட்டா தலையில் புகுந்திருக்கும்….முண்டம் தனியாய்த் துடித்திருக்கும்…..அதையும் இரசித்திருந்தார்கள்.தாயைத்தேடிப் பிள்ளைபிள்ளையைத் தேடித் தாய்தந்தையைத் தேடி மகன்மகனைத் தேடித் தந்தைமனைவியின் சிதைக்கப்பட்ட உடலுடன் கணவன்.கணவனைக் காணாமல் மனைவி….பிணக்குவியல்களை காகம் போல் கிளறிஅன்புக்குரியவர்களைத்தேடிய அந்த கரிநாள்.இன்று போல் ஒரு நாள்.அமங்கலஓசை எங்கள் தெருக்களில் கேட்டிருக்க.மங்கல ஓசை தேடி டெல்லி வரை ஓடிய கருநாய்க் கூட்டம்.ஈழம் என்ற சிறிய குருவிக்கூட்டுக்குஅணுகுண்டு போட எத்தனை சதிகாரர்கள்எத்தனை துரோகிகள்அந்தத் தூய்மையற்ற எதிரியுடன்.1958 தொடக்கம் 2022 வரை ஒருவனை நிர்வாணப்படுத்தி அடித்து இன்பமடையும் இன்றுவரை மனநிலையில் மாற்றமில்லா அதே காட்டுக்கூட்டத்துடன்.மே-18 நினைக்கும்போதெல்லாம்வலிக்கும் வரலாற்றுப்பக்கம்.
பாணில்லை பருப்பில்லைஈழத்துக் மக்காள்அதனால் என்ன?நாமெல்லாம் மரவள்ளி தின்போம்…காஸ் இல்லை அடுப்புக்குஈழத்து அம்மோ….சூட்டடுப்பு கோடிக்க கிடக்குதோபாரன்….பால் மாவில்லை உணவில்லைஈழத்துக்குழந்தாய்பசுமாடொன்றை வளர்த்திடுவோம்கொப்பரைக் கேளன்…பவுணில்லை பணமில்லைஈழத்து நங்காய்பாவம் அவனும்பதினொரு பவுன் வேண்டாம்…பெற்றோலும் டீசலும் மண்ணெய்யும்இல்லைஈழத்து இளைஞோ!மிதிவண்டி ஓடேன்…..பியரொடு சாராயம் விலைதனைகேட்டியேஈழத்து …………..னேகள்ளுண்டால் என்ன?கரண்டில்லை விளக்கில்லைஈழத்துச் சிறுகாள்….பகல் வேளை அதனைபடிப்புக்கு ஒதுக்கன்….நாடில்லை வீடில்லைஎன் தாய் மண்ணேஆனாலும் உன்னைவிட்டுநாமெங்கே போவோம்…..இது எங்கள் மண்ணல்லோஇது எங்கள் மண்ணல்லோஇருப்பதைக்கொண்டு நாம்சிறப்புற வாழ்வோம்.
கவிதைகள்பாணில்லை பருப்பில்லைஈழத்துக் மக்காள்அதனால் என்ன?நாமெல்லாம் மரவள்ளி தின்போம்…காஸ் இல்லை அடுப்புக்குஈழத்து அம்மோ….சூட்டடுப்பு கோடிக்க கிடக்குதோபாரன்….பால் மாவில்லை உணவில்லைஈழத்துக்குழந்தாய்பசுமாடொன்றை வளர்த்திடுவோம்கொப்பரைக் கேளன்…பவுணில்லை பணமில்லைஈழத்து நங்காய்பாவம் அவனும்பதினொரு பவுன் வேண்டாம்…பெற்றோலும் டீசலும் மண்ணெய்யும்இல்லைஈழத்து இளைஞோ!மிதிவண்டி ஓடேன்…..பியரொடு சாராயம் விலைதனைகேட்டியேஈழத்து …………..னேகள்ளுண்டால் என்ன?கரண்டில்லை விளக்கில்லைஈழத்துச் சிறுகாள்….பகல் வேளை அதனைபடிப்புக்கு ஒதுக்கன்….நாடில்லை வீடில்லைஎன் தாய் மண்ணேஆனாலும் உன்னைவிட்டுநாமெங்கே போவோம்…..இது எங்கள் மண்ணல்லோஇது எங்கள் மண்ணல்லோஇருப்பதைக்கொண்டு நாம்சிறப்புற வாழ்வோம்.
….சிங்களப்பாடசாலையிற் படித்த நீங்கள் அறிவாளிகள்… தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்படித்த மக்கள் முட்டாள்களா?யார் அப்படிச்செய்தது?மன்னிக்கமுடியாத குற்றம். இரட்டைவேடதாரி. தாவிப்பழகியவருக்கு இந்தத்தாவுதல் ஒரு தடக்கல்ல.அவர்களுக்கு உடல் வலிக்கிறது,வெயில் வாட்டுகிறது.தங்கள் முன் அம்மணமாக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்ட தங்கள் குழந்தைகளை உறவுகளை மனதில் நினைத்து அழுதபடி ஒரு “அநாதைக் கூட்டமாக” அவர்கள் நடந்துவந்தார்கள்.”தமிழ்த்தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்லஅடையாளத்துக்கான போராட்டம்”அநியாயம் நிறைந்த இந்த நாட்டில் அடையாளம் இன்றிச் போனால் என்ன செய்வாய் தமிழா?அம்மாபாறையில் […]
அரசியல்….சிங்களப்பாடசாலையிற் படித்த நீங்கள் அறிவாளிகள்… தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்படித்த மக்கள் முட்டாள்களா?யார் அப்படிச்செய்தது?மன்னிக்கமுடியாத குற்றம். இரட்டைவேடதாரி. தாவிப்பழகியவருக்கு இந்தத்தாவுதல் ஒரு தடக்கல்ல.அவர்களுக்கு உடல் வலிக்கிறது,வெயில் வாட்டுகிறது.தங்கள் முன் அம்மணமாக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்ட தங்கள் குழந்தைகளை உறவுகளை மனதில் நினைத்து அழுதபடி ஒரு “அநாதைக் கூட்டமாக” அவர்கள் நடந்துவந்தார்கள்.”தமிழ்த்தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்லஅடையாளத்துக்கான போராட்டம்”அநியாயம் நிறைந்த இந்த நாட்டில் அடையாளம் இன்றிச் போனால் என்ன செய்வாய் தமிழா?அம்மாபாறையில் இருந்து ஒரு கூட்டம் நடந்து செல்கிறது.எங்கே? எங்கே அது செல்கிறது?முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்துகொண்டு இருந்தார்கள்.ஒரு பிரபலமான அரசியல்வாதியின் பெயரில் zoom meeting ஒன்று ஆரம்பமாகிறது.அந்த அரசியல்வாதிக்கும் அந்த zoom meeting க்கும் சம்பந்தமே கிடையாது. இன்னுமொரு இளம் அரசியல்வாதி பேச ஆரம்பித்தார்.இவர்களோடு யாரும் சேர்ந்து நடக்கவேண்டாம் என்று தன் கட்சி உறுப்பினர்களுக்குக்கூறினார். சேர்ந்து நடக்கவேண்டாம் என்பதற்கு அவர் கூறிய காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானது.இரட்டைவேடம் கொண்டது.அவர்களுடைய நடைபவணியை பலமிழக்கச்செய்யவேண்டும். ஏன்? ஏன் அப்படிச்செய்ய வேண்டும்? ஒரே காரணம் #நான்_மட்டுந்தான்_கிழக்கு என்று காண்பிக்கவேண்டும். தமிழ்த்தேசியம் என்பது என் கொள்கையல்ல பொதுத்தேசிமே என் கொள்கை என்றால் தமிழ்த்தேசிய அரசியலரங்கில் உங்களுக்கு என்ன வேலை? தமிழ்த்தேசியத்தை அத்திவாரமிட்ட கட்சிக்குள் உங்களுக்கு என்ன வேலை?எங்கள் அரசியல்வாதிகளா இவர்கள்?இல்லவே இல்லை. தமிழ்மக்களுக்காக சிங்களக்கட்சிகளுடன் கதைத்துப்பேசி விட்டுக் கொடுத்துச் செல்லும் இவர்களால் ஏன் ஏனைய தமிழ்க்கட்சிகளோடு கதைத்துப்பேசி விட்டுக்கொடுத்துச் செல்ல விருப்பமில்லை?சிங்கள சகோதரர்களின் பிரச்சனைகளை விழுந்து விழுந்து கதைப்பதற்கு அவர்களால்த் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.எமக்காகப் பேசவே உங்களைத் தெரிவு செய்தோம்.நீங்களோ ;எம்மக்கள் வலியோடு நடப்பதைக்கூட உணரமுடியாதவர்களாக இருக்கிறீரக்ள்.அவர்களின் கால்வலியையே உணரமுடியாத உங்களால் எங்கள் மக்களின் உள்ளத்து வலியை எப்படி உணரமுடியும்.Zoom meeting இல் பேசுவதற்கும் பாராளுமன்றத்தில் பேசுவதற்கும் சம்பந்தமே இல்லை. I think “you also mess with a wrong Tamil generation”.”தமிழ்த்தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்லஅடையாளத்துக்கான போராட்டம்”
எந்த அரசியல்வாதியையும் நான் விமர்சிப்பது இல்லை.இன்று தாங்கொனா வேதனைகளைத்தரும் சம்பவங்களை காலம் வலிந்து நிகழ்த்தி அப்படியான ஒரு செயலைச்செய்வதற்கு என்னைத் தூண்டியுள்ளது.இக்காணொலியின் 8வது செக்கன் என்னை துயரத்தில் ஆழ்த்தியது.தமிழத்தேசிய கூட்டமைப்பு என்பதே நாங்கள் வாக்களித்த TNA. ஆனால் நீங்களோ சிங்களத்தில் திராவிட ஜாதிக்க சங்விதானய என்கிறீர்கள் அதாவது திராவிட தேசியக்கூட்டமைப்பு என்கிறீர்கள். அண்ணே உங்கள் மீது அதீத அன்பு வைத்திருந்தேன். ஆனால் தமிழ்த்தேசிய […]
அரசியல்எந்த அரசியல்வாதியையும் நான் விமர்சிப்பது இல்லை.இன்று தாங்கொனா வேதனைகளைத்தரும் சம்பவங்களை காலம் வலிந்து நிகழ்த்தி அப்படியான ஒரு செயலைச்செய்வதற்கு என்னைத் தூண்டியுள்ளது.இக்காணொலியின் 8வது செக்கன் என்னை துயரத்தில் ஆழ்த்தியது.தமிழத்தேசிய கூட்டமைப்பு என்பதே நாங்கள் வாக்களித்த TNA. ஆனால் நீங்களோ சிங்களத்தில் திராவிட ஜாதிக்க சங்விதானய என்கிறீர்கள் அதாவது திராவிட தேசியக்கூட்டமைப்பு என்கிறீர்கள். அண்ணே உங்கள் மீது அதீத அன்பு வைத்திருந்தேன். ஆனால் தமிழ்த்தேசிய சித்தாந்தத்தின் விரோதியான திராவிடதேசியவாதத்தை நீங்கள் முன்வைத்து எங்களைத் திராவிடர்களாகக் காண்பிப்பதன் மூலம் எங்களின் கொள்கையை கொச்சைப்படுத்துகிறீர்களா? அல்லது வாய்தவறிச் சொன்னீர்களா?அல்லது திராவிட என்பதற்கு சிங்களத்தில் தமிழ் என்ற பொருள் உண்டா?உங்களை அதிகமாக சிங்கள இளைஞர்களே பின்தொடர்கிறார்கள் அவர்கள் மத்தியில் அக்மார்க் தமிழர்களாகிய எங்களை திராவிடர்களாகச்சித்தரித்து அவர்களின் மகாவம்ச மனநிலையை இன்னும் உறுதிபெறச்செய்கிறீர்களா? ஏன் அண்ணே….எத்தனை லட்சம் உயிர்கள் எத்தனை பில்லியன் பணம் ஏராளம் சொத்துகள் என்பவற்றை இழந்து எங்கள் முன்னோர் உருவாக்கிய தமிழ்த்தேசிய சித்தாந்தத்தை நீங்கள் மெலினப்படுத்துவது ஏன் அண்ணே…
(இன்று காலை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் தமிழ் என்பதை திராவிட என்று கூறியது தொடர்பாக அவரிடம் பொதுவெளியில் கேள்வியெழுப்பியிருந்தேன்)சாதாரணமாக சிங்கள மக்கள் மத்தியில் பேச்சுவழக்கில் புழக்கத்தில் இல்லாத எழுத்துவழக்கில் பயன்படுத்தப்படும் ஒருசொல் திராவிட ; இது தமிழ் மொழியைக்குறிக்கவும் தமிழர்களைக்குறிக்கவும் சிங்கள எழுத்தாளர்கள் கையாண்ட சொல்.ஆனால் உண்மையான ஆரியசித்தாந்தம் என்ன சொல்கிறது என்றால் சிங்களத்தையும் திராவிட மொழி என்கிறது.சிங்களமொழி, விஜயன் […]
அரசியல்(இன்று காலை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் தமிழ் என்பதை திராவிட என்று கூறியது தொடர்பாக அவரிடம் பொதுவெளியில் கேள்வியெழுப்பியிருந்தேன்)சாதாரணமாக சிங்கள மக்கள் மத்தியில் பேச்சுவழக்கில் புழக்கத்தில் இல்லாத எழுத்துவழக்கில் பயன்படுத்தப்படும் ஒருசொல் திராவிட ; இது தமிழ் மொழியைக்குறிக்கவும் தமிழர்களைக்குறிக்கவும் சிங்கள எழுத்தாளர்கள் கையாண்ட சொல்.ஆனால் உண்மையான ஆரியசித்தாந்தம் என்ன சொல்கிறது என்றால் சிங்களத்தையும் திராவிட மொழி என்கிறது.சிங்களமொழி, விஜயன் என்ற ஆரியன் என்று நடைபெற்ற வரலாற்றுநிகழ்வுகள் யாவரும் அறிந்ததே.இப்படி சிங்களமொழியின் இலக்கண இலக்கியப் பிரச்சனைகளுக்கான தீர்வு காண்பது எங்கள் வேலையல்ல… ஆனால்…இங்கே எங்களை தெமழ என்று விழிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.சிங்கள அரசியல்வாதிகளும் நம்மை அப்படியே விழிக்கிறார்கள்.திராவிட என்ற எழுத்துவழக்குச்சிங்களத்தை பேச்சுவழக்கில் பாவிக்கும் போது அது எங்கள் அடிப்படை உரிமை சுயநிர்ணயக்கோரிக்கை ஆகியவற்றின் மூலக்கல்லான தமிழ்த்தேசியக் கோட்பாட்டை வலுவிழக்கச் செய்துவிடும்.”ஆகவே உங்களுடைய சிங்கள உரைகளில் சாதாரணமாக பேச்சுவழக்கில் புழக்கத்திலுள்ள தெமழ என்ற சொற்பதத்தால் எங்களை அடையாளப்படுத்துங்கள்” என்ற கோரிக்கையை மக்கள் சார்பில் சாணக்கியன் அவர்களுடனான பிரத்தியேக தொடர்பாடலில் வலியுறுத்தமுடிந்தது.ஒரு சாதாரண தமிழ்மகனான என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தமையை இட்டு உங்கள் ஜனநாயகப்பண்பை வியக்கிறேன் சகோதரரே.இனிமேல் இப்படியான ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பாடாது என்று உறுதியாக நம்புகிறேன்.”தமிழ்த்தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்லஅடையாளத்துக்கான போராட்டம்”
We are always தமிழ்த்தேசியன் Bro….Not திராவிடன்கரிகாலன் காதலுக்கும் கதைகள் உண்டு வதனி தேவதைக்கும் பிரியம் உண்டு. கலைகளுக்குள் கதை சொல்வோம்.Another product from rasaiya family-Vaheesan Rasaiya and team
commenWe are always தமிழ்த்தேசியன் Bro….Not திராவிடன்கரிகாலன் காதலுக்கும் கதைகள் உண்டு
வதனி தேவதைக்கும் பிரியம் உண்டு.
கலைகளுக்குள் கதை சொல்வோம்.Another product from rasaiya family-Vaheesan Rasaiya and team
Arts படித்தவன் அல்லது தமிழ்த்துறையில் படித்தவன் என்றால் இழுக்கா? கப்பலும் விமானமும் செய்து தமிழில் பெயர் வைத்து ஓடிய எங்கள் தாயகத்தில் நமக்கு சிங்களமோ ஆங்கிலமோ தெரியவில்லை என்பது அவமானமல்ல…அறிவு இருக்கிறதா இல்லையா என்பதே தேவை.Arts படிச்சவன் முட்டாள் நீங்கள் எல்லாம் என்ன “அல்பேர்ட் ஐன்ஸ்டைனோ” இந்த மனநிலையை மாத்துங்கோ.நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயிரியல் கற்ற மாணவன்.ஆங்கில மொழிமூலம் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியராக […]
commenArts படித்தவன் அல்லது தமிழ்த்துறையில் படித்தவன் என்றால் இழுக்கா? கப்பலும் விமானமும் செய்து தமிழில் பெயர் வைத்து ஓடிய எங்கள் தாயகத்தில் நமக்கு சிங்களமோ ஆங்கிலமோ தெரியவில்லை என்பது அவமானமல்ல…அறிவு இருக்கிறதா இல்லையா என்பதே தேவை.Arts படிச்சவன் முட்டாள் நீங்கள் எல்லாம் என்ன “அல்பேர்ட் ஐன்ஸ்டைனோ” இந்த மனநிலையை மாத்துங்கோ.நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயிரியல் கற்ற மாணவன்.ஆங்கில மொழிமூலம் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியராக இருக்கிறேன். சட்டக்கல்லூரியிலும் கற்றல் நிறைவடையும் தருவாயில் உள்ளது.அன்று எனது உயர்தர காலத்தில் நான் இளங்கோ சேரிடம் அரசியலும் பத்மன் ஆசிரியரிடம் வரலாறும் கற்றேன். எனக்கும் என் சமூகத்துக்கும் இன்று நான் கலைப்பிரிவில் கற்றவை உதவி செய்கின்றன.தமிழர் தாயகத்தில் கலைத்துறையில் கற்றவர்களின் பங்களிப்பு அளப்பரியது. நீங்கள் ஆதரிக்கும் ஒரு அரசியல்வாதி தொடர்பான என் பதிவுக்கு அந்த அரசியல்வாதி நாகரிகமாக பதிலளித்தார். ஆனால் அவரின் ஆதரவாளரான நீங்களோ……அரசியல்வாதிகளைக் கண்மூடித்தனமிக ஆதரித்து வரவரச் சமூகவிரோதிகளாக மாறிக்கொண்டு இருக்கிறியள்..கேவலமாக இல்லையா உங்கள் மனநிலை….
காற்பந்து (foot ball) உணர்ச்சி பூர்வமான விளையாட்டு. மைதானத்தில் ஆடும் வீரர்களின் மனநிலை மற்றும் நடத்தைகள் என்பன பார்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பேருக்குள்ளேயும் இலகுவாக நுழைந்துவிடுமளவுக்கு மனநிலையுடன் இணைந்த விளையாட்டு இந்தக் காற்பந்து.ஒரு பெரிய யுத்தமே காற்பந்து போட்டி மூலம் முடிவுக்கு வந்ததை அறிவீர்களா?ஜவரி கோஸ்ட் கழகத்தின் ஏற்பாட்டில் அவர்களின் நாட்டில் 2005ம் ஆண்டு போராளிக்குழுக்களின் அணிக்கும் தேசிய இராணுவ அணிக்குமிடையில் காற்பந்து போட்டியை […]
பயணம்காற்பந்து (foot ball) உணர்ச்சி பூர்வமான விளையாட்டு. மைதானத்தில் ஆடும் வீரர்களின் மனநிலை மற்றும் நடத்தைகள் என்பன பார்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பேருக்குள்ளேயும் இலகுவாக நுழைந்துவிடுமளவுக்கு மனநிலையுடன் இணைந்த விளையாட்டு இந்தக் காற்பந்து.ஒரு பெரிய யுத்தமே காற்பந்து போட்டி மூலம் முடிவுக்கு வந்ததை அறிவீர்களா?ஜவரி கோஸ்ட் கழகத்தின் ஏற்பாட்டில் அவர்களின் நாட்டில் 2005ம் ஆண்டு போராளிக்குழுக்களின் அணிக்கும் தேசிய இராணுவ அணிக்குமிடையில் காற்பந்து போட்டியை ஏற்பாடு செய்தார்கள் அதுவரை காலமும் ஆளை ஆள் கொன்று இரசித்த இருவேறு கூட்டம் அந்த மைதானத்தில் ஒற்றுமைப்பட்டது.உள்நாட்டு யுத்தம் ஒன்று நிறைவுக்கு வந்தது.அதே போல் காற்பந்து போட்டி ஒரு யுத்தத்தையும் ஆரம்பித்து வைத்தது. ஆம் யூகோஸ்லாவிய யுத்தத்திற்கான காரணம் அங்கு நடைபெற்ற காற்பந்து போட்டியில் இருந்து ஆரம்பமானது என்பதை மறுப்பது கடினம்தென்னாபிரிக்காவின் விடுதலையில் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுதமே காற்பந்து விளையாட்டுத்தான் என்று கூறிவிடமுடியும்.ஆனால் ஒரு யுத்தத்தை முடித்துவைப்பதும் ஆரம்பித்து வைப்பதும் மைதானத்தில் ஆடும் வீரர்களின் நடத்தையில் தங்கியிருக்கிறது.அந்தவகையில் உடல்,மன ரீதியான ஆரோக்கியமான காற்பந்து வீரர்களை உருவாக்கப்போகும் “சரஸ்வதி காற்பந்துக் கழகத்தின் புதிய அக்கடமி திறப்பு விழாவில் நானும் கல்ந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்”